அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகள் இந்த மாதம் இறுதியில் நிறைவடையும்: அமைச்சர் முத்துசாமி பேட்டி

சென்னை: அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகள் இந்த மாதம் இறுதியில் நிறைவடையும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். திட்டப்பணிகள் முடிந்த பிறகு 10 நாட்கள் சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: