பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 4-ம் சுற்று முடிவில் 19 பேர் காயம்

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 4-ம் சுற்று முடிவில் 19 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 4 பேருக்கும், மாட்டின் உரிமையாளர் ஒருவர், காவல் ஆய்வாளர் ஒருவர் உட்பட 19 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: