தமிழகம் திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரருக்கும் மாட்டின் உரிமையாளருக்கு இடையே கைகலப்பு Jan 16, 2023 திருச்சி சூரையூர் ஜல்லிக்கட்டு திருச்சி: திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரருக்கும் மாட்டின் உரிமையாளருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கைகலப்பில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!