பள்ளிவாசல்கள் பராமரிப்பு நிதியாக ரூ.10 கோடி நிதி அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு ஜவாஹிருல்லா நன்றி

சென்னை: பள்ளிவாசல்கள் பராமரிப்பு நிதியாக ரூ.10 கோடி நிதி அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாகவும், இஸ்லாமிய சமூகத்தினர் சார்பாகவும் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்தார்.   

Related Stories: