கல்குவாரிக்கு எதிராக மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்குவாரிக்கு எதிராக பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர். அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரியை மூடக்கோரி அக்கரைப்பட்டி பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: