செங்கம் - வேலூர் சாலையை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: செங்கம் - வேலூர் சாலையை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார். புறவழிச்சாலை அமைக்க திட்டம் இறுதி செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

Related Stories: