எந்த தொகுதிகளில் இல்லையோ முன்னுரிமை அடிப்படையில் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை: எந்த தொகுதிகளில் இல்லையோ அங்கு முன்னுரிமை அடிப்படையில் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். கடந்த 20 மாதங்களில் 31 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக பேரவையில் கேள்விநேரத்தின் போது அமைச்சர் பதிலளித்தார்.  

Related Stories: