தமிழ்நாடு ஆளுநரை பதவியில் இருந்து நீக்குக: டி. ராஜா வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை, குடியரசுத் தலைவர் நீக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி. ராஜா தெரிவித்தார். தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான போராட்டம் ஒன்றிணைந்த போராட்டமாக நடைபெற வேண்டும் என்று டி. ராஜா வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும், இல்லை என்றால் குடியரசு தலைவர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று டி. ராஜா கூறியுள்ளார். 

Related Stories: