கொலை மிரட்டல் விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகி கைது

திருவாரூர்: கொலை மிரட்டல் விவகாரம் தொடர்பாக பாஜக மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் அம்பிகாபதி கைது செய்யப்பட்டார். திருவாரூர் நீதிமன்ற வாயிலில் பாஜக நிர்வாகிக்கு கத்தியுடன் கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

Related Stories: