நீலகிரி மாவட்டத்தில் மின்வேலியில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழந்த வழக்கில் அபராதத்தை உறுதி: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நீலகிரி மாவட்டத்தில் மின்வேலியில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழந்த வழக்கில் அபராதத்தை உறுதி செய்து உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் உயிரிழந்த வழக்கில் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ.75 லட்சம் பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்தது. தமிழ்நாடு மின்வாரிய தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: