புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லை அருகே காரில் கடத்திய ரூ.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லை அருகே காரில் கடத்திய ரூ.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை கண்டதும் கஞ்சா கடத்தி வந்தவர்கள் காரை வழியில் நிறுத்திவிட்டு தப்பியோடினர்.

Related Stories: