கள்ளக்குறிச்சி தியாகதுருகம் அருகே சாலை வசதி கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே சாலை வசதி கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில்

ஈடுபட்டுள்ளனர். உதயமாம்பட்டியில் சாலை வசதி செய்து தரக் கோரி 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பேருந்தை சிறைபிடித்தனர்.

Related Stories: