குற்றம் திருச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கழுத்து நெரித்து கொலை..!! Jan 04, 2023 திருச்சி திருச்சி: திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரில் வீட்டில் தனியாக இருந்த ராதா என்பவர் நகைக்காக கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த 4 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தனக்குதானே பிரசவம் பார்த்த விவகாரம்; மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் நர்ஸ் கைது: பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம்
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை ஒளிப்பரப்பிய யூடியூப் சேனல் மீது வழக்கு: சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு