அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு..!!

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே ஏற்று  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தென்கால்  பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஏ.கே. கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை எனவும் கண்ணன் கூறினார்.

Related Stories: