இந்தியா ஒடிஷாவில் ரஷ்ய நாட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் இறந்ததால் அதிர்ச்சி..!! Jan 03, 2023 ரஷ்யர்கள் ஒடிசா ஒடிஷா: ஒடிஷாவில் ஏற்கெனவே ரஷ்ய நாட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் இறந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒடிஷாவில் நிறுத்தப்பட்டிருக்கும் சரக்கு கப்பலின் தலைமை பொறியாளர் மில்யாகோவ் செர்ஜே மர்ம மரணம் அடைந்துள்ளார்.
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு: கூடுதல் நீர் திறக்க அரியானா மற்றும் இமாச்சலப்பிரதேசத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பாஜக கோட்டையை தகர்த்தெறிந்த வெற்றி வேட்பாளர்கள்.. 25 வயதில் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் புதுமுக எம்.பி.க்கள்
மலையாள நடிகை பலாத்கார வழக்கு; முக்கிய குற்றவாளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மக்களவைத் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு..!!
அயோத்தி மக்களுக்கு யோகி அரசு அநீதி.. ஃபைசாபாத் தொகுதியில் பாஜகவை தோற்கடித்த மக்களுக்கு நன்றி: அகிலேஷ் யாதவ் பேட்டி!!
சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் எவ்வளவு வற்புறுத்தி கேட்டாலும், சில முக்கிய துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு..!!