கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கல்குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சுமார் 2,000 பேர் உண்ணாவிரத போராட்டம்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கல்குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சுமார் 2,000 பேர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரட்டகிரி கிராமம் வழியாக கல்குவாரி லாரிகள் செல்ல அனுமதி வழங்கக் கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. கொரட்டகிரி வழியாக செல்ல ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் மக்கள் லாரிகளை சிறைபிடிப்பதாக உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: