வல்லூர் அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 500 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கியது..!!

திருவள்ளூர்: வல்லூர் அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 500 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கியது. 2வது அலகில் நேற்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் உற்பத்தி தொடங்கியது.

Related Stories: