தமிழகம் வல்லூர் அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 500 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கியது..!! Jan 03, 2023 Vallur திருவள்ளூர்: வல்லூர் அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 500 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கியது. 2வது அலகில் நேற்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் உற்பத்தி தொடங்கியது.
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்