இந்தோனேசியாவில் சுமத்ரா தீவின் வடக்கு பகுதியில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் சுமத்ரா தீவின் வடக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவானதாக புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: