செங்கோட்டை பிரானுர்பார்டர் பகுதியில் நடைபெறும் பாலப் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம்

தென்காசி: செங்கோட்டை பிரானுர்பார்டர் பகுதியில் நடைபெறும் பாலப் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் பண்பொழி குத்துக்கல் வலசை பாதை வழியே திருப்பி விடப்பட்டுள்ளது. பாலப் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: