கோவை ஈஷா யோகா மையத்தில் மர்ம மரணங்கள் தொடர்ந்து வருவதால் நீதி விசாரணை நடந்த வேண்டும் : முத்தரசன் கோரிக்கை

சென்னை: கோவை ஈஷா யோகா மையத்தில் மர்ம மரணங்கள் தொடர்ந்து வருவதால் நீதி விசாரணை நடந்த வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார். சுபஸ்ரீ மரணத்தில் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: