தமிழகம் மேட்டுப்பாளையத்தில் லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து: பக்தர்கள் காயம் Dec 31, 2022 மதுபாளையம் மதுராந்தகம்: மேட்டுப்பாளையத்தில் லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்துள்ளனர். மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது பக்தர்கள் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது.
பிஏபி திட்ட நீர்மின் நிலையத்திற்காக ஆழியார் அணையருகே அமைக்கப்பட்ட நினைவு தூணை பராமரிக்க வேண்டும்: தன்னார்வலர்கள் கோரிக்கை