தமிழகம் சீர்காழியில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது, 2 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண் Dec 27, 2022 சீர்காழி Vilappuram சரண் மயிலாடுதுறை : சீர்காழியில் ரவுடி ஓட, ஓட வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு, 2 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கடந்த 25-ம் தேதி காரில் சென்ற ரவுடி தினேஷை வழிமறித்து ஒரு கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
ராகுல்காந்தி இன்று நீலகிரி வருகிறார் கூட்டணிக்கு குந்தகம் வருமாறு இனிமேல் பேச மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை உறுதி