சென்னை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு..!! Dec 27, 2022 அப்பா கவர்னர் ரவி Rajbhavan கிண்டி, சென்னை சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்தித்து பேசினார். ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் அப்பாவு, நேரில் அழைப்பு விடுத்தார்.
கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு