சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு..!!

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்தித்து பேசினார். ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் அப்பாவு, நேரில் அழைப்பு விடுத்தார்.

Related Stories: