சென்னை; கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 27.12.2022 அன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பகுதி-6-க்குட்பட்ட கொளத்தூர் கழிவுநீரிறைக்கும் நிலையம் செயல்படாது என சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் 27.12.2022 அன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளதால் பகுதி-6க்குட்பட்ட கொளத்தூர் கழிவுநீரிறைக்கும் நிலையம் செயல்படாது.