அறுவை சிகிச்சைக்காக தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சிறுமி டானியா

சென்னை: ஆவடி சிறுமி டானியா மற்றொரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். திருவள்ளூரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சவுபாக்யா தம்பதியின் 9 வயது மகள் டானியா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையின்போது உடலில் பொருத்தப்பட்ட உபகரணங்களை எடுக்க மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. அறுவை சிகிச்சைக்காக சிறுமி டானியா தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Related Stories: