முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மக்கள் புகார்

சென்னை: முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் ரூ.200 கோடி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சேவூர் கிராம மக்கள் மக்கள் கையெழுத்திட்டு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

Related Stories: