சென்னை டிபிஐ வளாகத்தில் அன்பழகன் நூற்றாண்டு வளைவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை டிபிஐ வளாகத்தில் அன்பழகன் பெயரில் அலங்கார வளைவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். டிபிஐ வளாகத்துக்கு முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வளாகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  

Related Stories: