சென்னை மாற்றுத்திறனாளிகளுக்கான தென்னிந்திய வீல்சேர் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி 2-ம் இடம் Dec 16, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தென்னிந்திய சக்கர நாற்காலி துடுப்பாட்ட தொடர் மின்மாற்றிகள் சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான தென்னிந்திய வீல்சேர் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி 2-ம் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு வீரர் சுரேந்திர மூர்த்தி சிறந்த பவுலராகவும், ஜெயனால்ட் சிறந்த பேட்டராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சாலையோர நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு: மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு
தெற்காசியாவில் முதன்முறையாக கருப்பை புற்றுநோய்க்கு ரோபோடிக்ஸ் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை
ஆர்.கே.நகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் அறிவிப்பு
தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை 7 மணி நேரம் பாதிப்பு; அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் இயல்புநிலை திரும்பியது
28 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 185 சவரன், 398 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆவடி காவல் ஆணையர் வழங்கினார்
பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர் 80.8% தேர்ச்சி: 7 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தல்
புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது: அதிகாரிகள் தகவல்