மாற்றுத்திறனாளிகளுக்கான தென்னிந்திய வீல்சேர் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி 2-ம் இடம்

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான தென்னிந்திய வீல்சேர் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி 2-ம் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு வீரர் சுரேந்திர மூர்த்தி சிறந்த பவுலராகவும், ஜெயனால்ட் சிறந்த பேட்டராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: