மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தடை கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை; மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தடை கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவாக 42 மீட்டர் உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள், சென்னை மாநகராட்சி பதிலளிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: