100வது நாளை எட்டியது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம்

ஜெய்ப்பூர்: மக்களை ஒன்றுபடுத்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடங்கிய இந்திய ஒற்றுமைப் பயணம் இன்றுடன் 100 வது நாளை எட்டியது. இதை ஜெய்ப்பூரில் சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. 150 நாட்களுக்குள், 12 மாநிலங்களில் 3,500 கி.மீ தூரத்தை கடக்க திட்டமிடப்பட்டிருந்தது.

Related Stories: