கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்ற முடிந்த நிலையில், அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்ற முடிந்த நிலையில், அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவேற்றாது. ரூ. 2,29,20,669, 228 கிராம் தங்கமும், 1,478 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.

Related Stories: