குற்றம் விழுப்புரம் மாவட்டம் காணை அருகே பணத்தை வைத்து சூதாடிய 2 பேர் கைது..!! Dec 15, 2022 விலப்புரம் மாவட்டம் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் காணை அருகே தெளிமேடு பகுதியில் பணத்தை வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். எத்திராஜ் (45), கோபிகிருஷ்ணன் (31) ஆகிய இருவரையும் கைது செய்து ரூ.11,030 மற்றும் ஒரு கார், ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்