விழுப்புரம் மாவட்டம் காணை அருகே பணத்தை வைத்து சூதாடிய 2 பேர் கைது..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் காணை அருகே தெளிமேடு பகுதியில் பணத்தை வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். எத்திராஜ் (45), கோபிகிருஷ்ணன் (31) ஆகிய இருவரையும் கைது செய்து ரூ.11,030 மற்றும் ஒரு கார், ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.

Related Stories: