உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: