சென்னை மாண்டஸ் புயலால் சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் Dec 13, 2022 சென்னை அன்புமணி சென்னை: மாண்டஸ் புயலால் சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் குவிந்து கிடக்கும் மரக்கழிவு குப்பைகளை உடனே அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்