மாண்டஸ் புயலால் சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மாண்டஸ் புயலால் சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் குவிந்து கிடக்கும் மரக்கழிவு குப்பைகளை உடனே அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: