திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் பொதக்குடி தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் 25-ம் தேதி கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தனக்கூடு வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.