செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பை மேலும் அதிகரிக்க முடிவு

செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவை மதியம் 12 மணிக்கு விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். நீர்வரத்து தொடர்ந்து  அதிகரித்து வருவதால் உபரிநீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: