நாகபுரி-பிலாஸ்பூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

மகாராட்ஷ்டிரா: நாகபுரி-பிலாஸ்பூர் இடையே வந்தே பரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். நாகபுரி-ஷீரடி இடையேயான முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் மோடி  இன்று தொடங்கி தொடங்கி வைக்கிறார். நாகபுரியல் அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துமனையும் நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்க உள்ளார்.

Related Stories: