பழவேற்காட்டில் இருந்து வடசென்னை செல்லும் சாலையில் கடல் நீர் புகுந்ததால் மக்கள் பாதிப்பு

திருவள்ளுர்: பழவேற்காட்டில் இருந்து வடசென்னை செல்லும் சாலையில் கடல் நீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுப்பள்ளி துறைமுகம் செல்லும் சாலைக்கு கடல் நீர் வந்ததால் கருங்காலி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: