மாண்டஸ் புயல் காரணமாக நாளை (09.12.2022) நடைபெற இருந்த அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக நாளை (09.12.2022) நடைபெற இருந்த அம்பேத்கர் சட்ட  பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என அம்பேத்கர் சட்ட  பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.

Related Stories: