அரசியல் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு நன்றி: பிரதமர் மோடி dotcom@dinakaran.com(Editor) | Dec 08, 2022 குஜராத் ஹிமாச்சல பிரதேசம் பாஜக பிரதமர் மோடி அகமதாபாத்: குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு நன்றி என பிரதமர் மோடி கூறியுள்ளார். இமாச்சலப்பிரதேசத்தில் தோல்வி அடைந்தாலும் அம்மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம் என பிரதமர் மோடி பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளர், வேட்பு மனுவுடன் இரட்டை இலை சின்னம் கேட்டு மனு..!
என்னுடைய மகன் திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணியை தொடருவேன்: வேட்புமனுவை தாக்கல் செய்த பின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு யாருக்கு?.. இபிஎஸ், ஓபிஎஸ் உடன் அடுத்தடுத்து அண்ணாமலை சந்திப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு இரட்டை இலை கிடைக்குமா? முடக்கமா? அப்செட்டில் இபிஎஸ்; இடியாப்ப சிக்கலில் ஓபிஎஸ்; முடிவு தேர்தல் அதிகாரி கையில்
ஓபிஎஸ் ஒரு மண்குதிரை.. அது கரை சேராது; பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்: ஜெயக்குமார் திட்டவட்டம்..!