சென்னை ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் 3 தனி நபர்களிடம் அமலாக்கத்துறை சோதனை dotcom@dinakaran.com(Editor) | Dec 08, 2022 சென்னை சென்னை: ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் 3 தனி நபர்களிடம் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. நியாமத்துல்லா சில ஆண்டுகளுக்கு முன் ஹாங்காங் சென்ற போது சட்டவிரோதமாக ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை : ராமதாஸ் விமர்சனம்!!
அண்ணா பல்கலை.யில் இனி குத்தகை முறையில் ஊழியர்களை நியமிப்பது அநீதி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஒடிசாவில் இருந்து அம்பத்தூர் பட்டரைவாக்கத்துக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்திய ஒடிசாவைச் சேர்ந்த 2 பேர் கைது
யார் பூசாரி என்று இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்காக கிராம கோயிலை தாசில்தார் பூட்டக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளில் இருந்து கனிமவளங்களை கேரளாவுக்கு கடத்தப்படுகின்றனவா?: அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை
பரந்தூர் விமான நிலையம்: விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய கோரப்பட்ட டெண்டர் அவகாசம் நீட்டிப்பு..!!