மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு 10-ம் தேதி ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு 10-ம் தேதி ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மிக கனமழை பெய்யும் என்பதை குறிப்பதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Related Stories: