மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதிகனமமழை பெய்யும் என்பதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

Related Stories: