பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது..!!

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கர் முதல் முறையாக மாநிலங்களவையை தலைமை தாங்கி நடத்துகிறார். இன்று தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Related Stories: