இந்தியா இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டார் Dec 06, 2022 இந்தியா இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டார். ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர் அருகே இந்திய - பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவியர் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.வுக்கு 2 ஓட்டு பதிவு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்
புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கவர்னர் ஒப்புதல்