சென்னை 6 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை dotcom@dinakaran.com(Editor) | Dec 06, 2022 தேசிய பேரழிவு மீட்புப் படை சென்னை: சென்னை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைகிறது. தென் மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையம்: விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய கோரப்பட்ட டெண்டர் அவகாசம் நீட்டிப்பு..!!
கார் சிலிண்டர் விபத்து வழக்கு 7 பேருக்கு ஏழு நாட்கள் போலீஸ் காவல்: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் 2ம் கட்டமாக சேலம் மண்டலத்தில் வரும் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்
சென்னை மாநகரில் நடந்த தணிக்கையில் 37 ஆயிரம் வாகனங்களின் முறையற்ற வாகன பதிவு எண் சரிசெய்யப்பட்டது: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
மெரினாவில் சூரிய உதயத்தை பார்க்க பைக்கில் அதிவேகமாக சென்றவர் மின் கம்பத்தில் மோதி பரிதாப பலி: நண்பர் உயிர் ஊசல்
தமிழகத்தில் பரிசோதனை செய்யப்படாத தரமற்ற காஸ் ஸ்டவ்கள் விற்பனை அசம்பாவிதம் ஏற்படும் அபாயம்: குறைந்த விலை என்பதால் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்