கோடநாடு வழக்கின் விசாரணையை ஜன. 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம்..!!

நீலகிரி: கோடநாடு வழக்கின் விசாரணையை உதகை நீதிமன்றம் ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது. குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆஜரான நிலையில் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: