குற்றம் திருச்சியில் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது Dec 01, 2022 சார் பதிவாளர் திருச்சி திருச்சி: திருச்சி திருவெறும்பூரில் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார். நிலத்தை பத்திரப்பதிவு செய்ய ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார்.
சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரம்: காதலன் மீது போக்சோ வழக்கு: போதை மாத்திரை விற்ற வழக்கில் புழல் சிறையில் இருப்பது அம்பலம்
மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்ய வரும் பெண்களை குறிவைத்து நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது
பகுதி நேர வேலைக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் ரூ.10.70 லட்சத்தை இழந்த அரசுப்பள்ளி ஆசிரியர்: வட மாநில கும்பலுக்கு வலை