குற்றம் திருச்சியில் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2022 சார் பதிவாளர் திருச்சி திருச்சி: திருச்சி திருவெறும்பூரில் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார். நிலத்தை பத்திரப்பதிவு செய்ய ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார்.
இரணியல் டாஸ்மாக் கடை கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் 3 தனிப்படைகள்-மர்ம நபர்களின் கைரேகைகள் சிக்கின
இரணியல் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.4.5 லட்சம் மது கொள்ளை-சிசிடிவி பதிவுகளையும் எடுத்துச் சென்றனர்
வாடிக்கையாளர்கள் போல் நடித்து மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் 4 சவரன், 5 செல்போன், பணம் பறிப்பு: மர்ம கும்பலுக்கு வலை