அரசியல் குஜராத் சட்டப்பேரவை: 89 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது! dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2022 குஜராத் குஜராத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. முதற்கட்டமாக 19 மாவட்டங்களில் 89 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எடப்பாடி அணி வேட்பாளருக்கு பாஜ முழு ஆதரவு அளிக்கும்: அண்ணாமலை அறிவிப்பு
ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு: 24ம் தேதி ஈரோடு சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு
குக்கர் சின்னம் கிடைக்காததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை: டிடிவி.தினகரன் அறிவிப்பு
நீயா? நானா? போட்டியால் நீண்ட இழுபறிக்கு பின் கடைசி நாளில் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்: ஓபிஎஸ் அணி, பாஜ நிர்வாகிகள் புறக்கணிப்பு
இங்கு போட்டி என்பதே இல்லை இரட்டை இலை சின்னத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விலகல்: டி.டி.வி.தினகரன் அறிவிப்பு
பெண்கள் உடன்கட்டை ஏறுவதை பாஜக உறுப்பினர் பெருமிதமாக பேசுவது வெட்கப்படவைக்கும் செயல் : எம்.பி. கனிமொழி விளாசல்!!