கிருஷ்ணா நதி நீர்வரத்து இன்று 529 கனஅடியாக அதிகரிப்பு!

ஊத்துக்கோட்டை: தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு, நேற்று 505 கனஅடியாக இருந்த கிருஷ்ணா நீர்வரத்து இன்று 529 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக 2100கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Related Stories: