தமிழகம் கிருஷ்ணா நதி நீர்வரத்து இன்று 529 கனஅடியாக அதிகரிப்பு! Nov 30, 2022 கிருஷ்ணா 529 ஊத்துக்கோட்டை: தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு, நேற்று 505 கனஅடியாக இருந்த கிருஷ்ணா நீர்வரத்து இன்று 529 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக 2100கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்